தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் 3 ஆவது மாநில மாநாடு 15, 16, 17, ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது
அரியலூர் மாவட்ட வாலாஜா நகர சமுதாய கூடத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இரண்டாவது மாநாடு மாவட்டத் தலைவர் கே.மகாராஜன் தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்ட 3-வது மாநாடு புதுக் கோட்டை நகர்மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.